TNPSC Thervupettagam

நிதியியல் நிலைப்புத் தன்மை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் 23வது சந்திப்பு

December 21 , 2020 1309 days 514 0
  • சமீபத்தில்  மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் இதற்கு தலைமை தாங்கினார்.
  • இது 2010 ஆம் ஆண்டில் அமைக்கப் பட்டது.
  • இது நாட்டின் நிதியியல் ஒழுங்குமுறையாளர்களைக் கொண்ட ஒரு சட்டப்பூர்வமற்ற தலைமை அமைப்பாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலாளர், மத்திய நிதித் துறை அமைச்சகத்தின் தலைமைப் பொருளாதார  ஆலோசகர், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
  • மேலும் இது திவால் நிலை மற்றும் நொடித்தல் வாரியத்தின் தலைவரையும் கொண்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்