TNPSC Thervupettagam

நிமோகோனியோசிஸ் நோய் பற்றிய கொள்கை

October 8 , 2019 1750 days 755 0
  • ராஜஸ்தான் அரசு ‘நிமோகோனியோசிஸ் நோய் கண்டறிதல், தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மறுவாழ்வு குறித்த கொள்கை’ ஒன்றை அறிமுகப்படுத்தியது.
  • இதன் மூலம், ராஜஸ்தான் இத்தகையக் கொள்கையை அறிமுகப்படுத்திய முதல் மாநிலமாக ஆனது.
  • ஜனவரி 2015 ஆம் ஆண்டில், நிமோகோனியோசிஸை ஒரு தொற்று நோயாக அறிவித்த முதல் இந்திய மாநிலமாக இது மாறியது.
  • நிமோகோனியோசிஸ் என்பது தூசி உள்ளிழுக்கப் படுவதால் நுரையீரலில் ஏற்படும் ஒரு நோயாகும்.
  • இது வீக்கம், இருமல் மற்றும் ஃபைப்ரோஸிஸ் ஆகியவற்றின் மூலம்  கண்டறியப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்