TNPSC Thervupettagam

நிர்பயா நிதி

July 29 , 2017 2546 days 1885 0
  • நாட்டிலுள்ள பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இலக்கை அமுல்படுத்துவதற்காக,இந்திய அரசாங்கம், நிர்பயா நிதி என்ற பிரத்யேக நிதி ஒன்றை அமைத்துள்ளது.
  • நிர்பயா நிதியின் கீழ் பெறப்பட்ட திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கான அதிகாரப் பூர்வ அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் (Ministry of Women and Child Development ) ஆகும்.
  • மத்திய நிதி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட அதிகாரக் குழுவானது (Empowered Committee ) , இந்த நிதியின் கீழ் உருவாக்கப்படும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறது.
  • திட்டங்களை அமல்படுத்துவதற்கான ஒப்புதல் மற்றும் செயலாக்க அனுமதி , சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு வழங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்