மேற்கு வங்கத்தின் கோஜடங்கா மற்றும் திரிபுராவின் அகர்தலா ஆகிய நகரங்கள் நில வழியாக இடப்பெயர்விற்கான சோதனைச் சாவடிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
இவை இந்திய - வங்கதேச எல்லையில் அமைந்துள்ளன.
வங்கதேச எல்லையில் தனது எல்லையைப் பாதுகாப்பதற்காக இந்தியா “பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு அளித்தல்” என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது.
வங்க தேசத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தால் வழங்கப்படும் நுழைவு இசைவுகள் உலகில் உள்ள இந்தியத் தூதரகங்கள் அனைத்திலும் மிக உயர்ந்தவையாகக் கருதப் படுகின்றது.