TNPSC Thervupettagam

நிலக்கரி சுரங்க ஏலத்தின் முதலாவது பகுதி

November 14 , 2020 1346 days 506 0
  • இந்த ஏலத்தின் முதலாவது பகுதியானது ரூ.7000 கோடி வருமானத்தை ஈட்ட இருக்கின்றது.
  • ஏலம் விடப்பட்ட சுரங்கங்கள் ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ளன.
  • சமீபத்தில் 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் வணிக ரீதியான சுரங்கத்திற்காக 41 தொகுதிகளில் ஏலச் செயல்முறையை இந்தியா தொடங்கியது.
  • நிலக்கரியின் 2வது மிகப்பெரிய இறக்குமதியாளர் இந்தியா ஆகும்.
  • உலகில் 5வது மிகப்பெரிய நிலக்கரி கையிருப்பு கொண்டு உள்ள நாடு இந்தியா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்