TNPSC Thervupettagam

நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள் தினம் – மே 04

May 6 , 2019 1973 days 572 0
  • கடினமான பணியை மேற்கொள்ளும் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றும் மக்களை முன்னிலைப்படுத்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே 04 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த நாளில் நிலக்கரி சுரங்கப் பகுதிகளில் உள்ள பிற நிறுவனங்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் பல நிறுவனங்கள், சமூகங்கள் நிதிகளைத் திரட்டி விழிப்புணர்வை அதிகரிக்கின்றன.
  • இந்த வருடாந்திர நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் தினமானது 1975 ஆம் ஆண்டு தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்