நீர்வளத் துறை (WRD) ஆனது, வட தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் நிலத்தடி நீர்ப் படுகை நிலை குறித்த ஆய்வினைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளது.
இந்த மாவட்டங்கள் ஆனது, முக்கியமான மற்றும் நிலத்தடி நீர் அதிகமாக வெளியில் எடுக்கப் படும் மாவட்டங்களின் கீழ் வருகின்றன.
வேலூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள், நிலத்தடி நீர் மட்டத்தில் அதிக ஏற்ற இறக்கங்கள் காணப்படும் மிக கடினமான பாறைப் பகுதிகள் என்பதால் இந்த ஆய்விற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சராசரியாக, இந்த மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் தொழில்துறை, வேளாண்மை மற்றும் வீட்டு உபயோக நோக்கங்களுக்காக சுமார் 3 லட்சம் நிலத்தடி நீர் அகழெடுப்பு கிணறுகள் உள்ளன.