TNPSC Thervupettagam

நிலவின் மேற்பரப்பில் காணப்படும் மண்

August 29 , 2023 326 days 302 0
  • சந்திரயான்-3 விண்கலமானது நிலவில் இதுவரை ஆராயப்படாத தென் துருவத்தில் விண்கலத்தை மிதமான வேகத்தில் தரையிறக்குவதை நோக்கமாகக் கொண்டு ஏவப் பட்டது.
  • நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி என்ற கிராமத்தில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகள் நிலவின் மேற்பரப்பில் குறிப்பாக தென் துருவத்தில் உள்ள மண்ணுடன் மிகவும் ஒத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
  • சந்திரயான்-2 மற்றும் சந்திரயான்-3 ஆகிய இரண்டு திட்டங்களின் மூலம் சேகரிக்கப் பட்ட மண்ணுடன் ஒப்பிட்டுச் சோதனைகளை மேற்கொள்வதற்காக நாமக்கல் மாவட்ட நிர்வாகம் இஸ்ரோவுக்கு அதன் மண் மாதிரிகளை அனுப்பியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்