TNPSC Thervupettagam

நிலையான கழிவு மேலாண்மை – சென்னை

June 15 , 2024 33 days 145 0
  • நகரத்தில் நிலையான கழிவு மேலாண்மை நிலையினை அடைய சென்னை பெருநகர மாநகராட்சிக் கழகத்திற்கு (GCC) உலக வங்கி நிதியளிக்க உள்ளது.
  • நகரத்திலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 20 ஆண்டுகளுக்குள் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கு உலக வங்கி திட்டமிட்டுள்ளது.
  • நகரின் திடக்கழிவு மேலாண்மையின் நிலை குறித்தும் இது ஆய்வு மேற்கொள்ளும்.
  • சென்னை பெருநகர மாநகராட்சிக் கழகமானது 2026-2027 ஆம் ஆண்டில் கொடுங்கையூரில் கழிவுகள் கொட்டப் படுவதை நிறுத்தும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்