TNPSC Thervupettagam

நிலையான நிதி மீதான நிபுணர் குழு

October 3 , 2021 1022 days 426 0
  • சர்வதேச நிதியியல் சேவை மைய ஆணையமானது ஒரு நிபுணர் குழுவினை அமைத்துள்ளது.
  • சர்வதேச நிதியியல் சேவை மையங்களில் நிலையான நிதி மையங்களை உருவாக்குவதற்கான ஓர் அணுகுமுறையை இக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • இக்குழுவின் தலைவர் C.K. மிஷ்ரா என்பவராவார்.
  • C.K. மிஷ்ரா இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ஆவார்.
  • இக்குழுவானது தலைவர் மற்றும் உறுப்பினர் செயலாளருடன் சேர்த்து மொத்தம் 10 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்