TNPSC Thervupettagam

நிலையான முறையில் வேளாண்மை – ஆந்திர பிரதேசம்

December 23 , 2021 943 days 391 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது ஆந்திரப் பிரதேச அரசுடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இது விவசாயிகளுக்குச் சரியான வேளாண் நில மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் நிலையான வேளாண் முறைகள் பற்றி பயிற்சி அளிப்பதற்கானதாகும்.
  • உணவு மற்றும் வேளாண் அமைப்பு தவிர, இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையும் இந்தத் திட்டத்தில் தனது ஒத்துழைப்பினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்