நிலையான முறையில் வேளாண்மை – ஆந்திர பிரதேசம்
December 23 , 2021
943 days
391
- ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது ஆந்திரப் பிரதேச அரசுடன் ஓர் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
- இது விவசாயிகளுக்குச் சரியான வேளாண் நில மேலாண்மை நடவடிக்கைகள் மற்றும் நிலையான வேளாண் முறைகள் பற்றி பயிற்சி அளிப்பதற்கானதாகும்.
- உணவு மற்றும் வேளாண் அமைப்பு தவிர, இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையும் இந்தத் திட்டத்தில் தனது ஒத்துழைப்பினை வழங்குகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/23-10.png)
Post Views:
391