TNPSC Thervupettagam

நிழல் இல்லாத தினம்

April 25 , 2019 1913 days 804 0
  • சென்னை 25.05.19 அன்று நிழல் இல்லாத தினத்தைக் கடைபிடித்தது.
  • இந்த நாளன்று சூரியனானது மிகச்சரியாக தலைக்கு மேலாக இருக்கும்.
  • இது ஏறத்தாழ எந்தவொரு பொருளின் நிழலையும் தரையில் ஏற்படுத்தாது.
  • இது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நிகழும்
  • சூரியனின் கதிர்கள் புவிப்பரப்பின் மீது உள்ள பொருளின் மீது செங்குத்தாக விழுவதால் இது நிகழ்கிறது.
  • எனவே அந்தப் பொருளின் நிழலானது அதன் கீழ்ப்பகுதியிலேயே இருக்கும்.
  • உலகெங்கிலும் உள்ள வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் இந்நிகழ்வு நிகழ்கின்றது.

  • பொதுவாக, இந்தியாவில் இது ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிகழும்.
  • கடக ரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றிற்கு உட்பட்ட இடங்களில் மட்டுமே இது  நிகழும்.
  • எனவே இந்தியாவில் கடக ரேகைக்கு அப்பால் அமைந்துள்ள டெல்லி, அலகாபாத், ஸ்ரீநகர் போன்ற பகுதிகளில் இந்த நிழல் இல்லாத தினம் நிகழ்வதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்