TNPSC Thervupettagam

நீடித்த இந்திய பொலிவுறு நகரங்கள் மாநாடு

September 10 , 2018 2143 days 638 0
  • 4-வது நீடித்த இந்திய பொலிவுறு நகரங்கள் மாநாடு பெங்களூருவில் நடைபெற்றது.
  • இம்மாநாடு பொலிவுறு நகரத் திட்டம், மத்திய அரசாங்கம், சுவச் பாரத், கர்நாடகா நகர கட்டமைப்பு வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் கர்நாடக நகர மேலாளர் சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் நடத்தப்பட்டது.
  • இம்மாநாட்டில் இந்திய பொலிவுறு நகர திட்டங்கள்  மீதான நடவடிக்கைகள், சீர்திருத்தங்கள், வளர்ச்சி மற்றும் தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
  • மேலும் இது நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக பொருட்கள், சேவைகள், தொழில்நுட்பத்தின் கூட்டுச் செயல்பாடு மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்