TNPSC Thervupettagam

நீதிக் கட்டமைப்பு – புத்தக வெளியீடு

December 9 , 2018 2049 days 691 0
  • இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் பயணம் குறித்து படங்களுடன் கூடிய “நீதிக் கட்டமைப்பு” என்ற புத்தகத்தை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் புது தில்லியில் வெளியிட்டார்.
  • இப்புத்தகம் தந்தை மற்றும் மகனான வினய் தாக்கூர் மற்றும் அமோக் தாக்கூர் ஆகியோரால் எழுதப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டில் வினய் தாக்கூர் எழுதிய “இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் : கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் வரை” என்ற புத்தகத்தின் தொடர்ச்சியாக இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்