TNPSC Thervupettagam

நீதிபதி K. சந்துரு குழு

August 16 , 2023 339 days 439 0
  • கல்வி நிறுவனங்களில் மாணவர்களிடையே நிலவும் சாதி, இன வேறுபாடுகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி K. சந்துரு தலைமையிலான ஒற்றை நபர் குழு நியமிக்கப் பட்டு உள்ளது.
  • திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சமீபத்தில் நடந்த சம்பவத்தை அடுத்து இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இது அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய முக்கியப் பிரச்சினை என்பதால் இந்தக் குழு உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்