TNPSC Thervupettagam

நீதிபதி பிரஃபுல்லா சந்திர பந்த்

May 6 , 2021 1177 days 511 0
  • தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி (ஓய்வு) பிரஃபுல்லா சந்திரா பந்த் அவர்கள், ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் அந்த ஆணையத்தின் செயல் அல்லது இடைக்கால தலைவராக செயல்படுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
  • உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான பந்த் அவர்கள் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப் பட்டார்.
  • இந்த ஆணையத்தின் தலைவர் பொறுப்பானது 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் நாளன்று முன்னாள் இந்தியத் தலைமை நீதிபதி H.L. தத்துவின் பதவிக் காலம் முடிந்ததிலிருந்து காலியாகவே இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்