உஸ்மானாபாத் மாவட்ட நீதிமன்றம் ஆனது மகாராஷ்டிராவில், இணையவழிச் செயல்பாட்டு அமைப்பினை அறிமுகப்படுத்திய முதல் நீதிமன்றமாக மாறியுள்ளது.
இந்த அமைப்பின் கீழ், வழக்குத் தாக்கல் செய்தல், பணம் செலுத்துதல் மற்றும் பிற நீதிமன்றச் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றத் தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் கைபேசிச் செயலி அல்லது இணையவழி முறைகள் மூலம் மேற் கொள்ளப் படும்.
இது தவிர, நீதிமன்ற நூலகமும் எண்ணிம முறையில் மாற்றப்பட்டுள்ளது.