TNPSC Thervupettagam

நீர்த் திட்ட நிதிகளுக்கு உதவுவதற்காக புதிய நிறுவனம்

September 23 , 2018 2126 days 685 0
  • தமிழ்நாடு மாநில அரசானது நீர்த் திட்டங்களை செயல்படுத்துவதற்கு உதவுவதற்காக ‘நீர் வளங்கள் பாதுகாப்பு மற்றும் நிதி மீட்டமைத்தல் நிறுவனம்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கவிருக்கிறது.
  • இப்புதிய துறையானது நீர் வளங்களை மேம்படுத்துவதற்காக புத்தாக்கத் திட்டங்கள் மற்றும் திட்டங்கள் குறித்த வரைவைத் தயாரிக்க பொதுப்பணித் துறைக்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்