TNPSC Thervupettagam

நீலக் கொடி கடற்கரைச் சோதனைத் திட்டம்

July 4 , 2019 1843 days 766 0
  • நீலக் கொடி கடற்கரைச் சோதனைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக மகாபலிபுரம் கடற்கரையைத் தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது.
  • தற்பொழுது வரை உலகம் முழுவதும் ஏறத்தாழ 4,000 நீலக் கொடித் திட்டங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • தற்பொழுது இந்தியாவில் ஒடிசா மற்றும் குஜராத் மாநிலங்களில் 2 “நீலக் கொடி” சான்றளிக்கப்பட்ட கடற்கரைகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்