TNPSC Thervupettagam

நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட சாலை

February 28 , 2021 1275 days 584 0
  • திரிபுரா அரசானது முதல் முறையாக மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிக் கழிவுகளைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கத் தொடங்கியுள்ளது.
  • இது நெகிழிக் கழிவுகளைக் குறைத்து சுற்றுச்சூழலை நெகிழி இல்லாமல் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்