TNPSC Thervupettagam

நெல் கொள்முதல் இலக்கு

January 17 , 2024 184 days 210 0
  • தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) ஆனது, இந்த முறை 20 லட்சம் டன்களுக்கு மேல் பயிர்களைக் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
  • ஜனவரி 11 ஆம் தேதி வரை, செப்டம்பர் மாதத்தில் கொள்முதல் ஆண்டு தொடங்கியதில் இருந்து இந்தக் கழகம் சுமார் 5.46 லட்சம் டன்களை கொள்முதல் செய்துள்ளது.
  • இந்தக் கழகம் ஆனது படிப்படியாக 3,000 நேரடிக் கொள்முதல் மையங்களை (DPCs) திறக்கத் திட்டமிட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டில், சுமார் 5.22 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 44.22 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டது.
  • கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் மொத்த அளவில், டெல்டா பிராந்தியத்தின் பங்கு மூன்றில் இரண்டு பங்கு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்