TNPSC Thervupettagam

நேபாள நாட்டின் முதல் குடியுரிமை திருத்த மசோதா

July 20 , 2022 734 days 310 0
  • நேபாளப் பாராளுமன்றம் ஆனது சமீபத்தில் அந்நாட்டின் முதல் "குடியுரிமை திருத்த மசோதாவை" நிறைவேற்றியது.
  • இந்தக் குடியுரிமை திருத்த மசோதா குறித்து 2020 ஆம் ஆண்டு முதல் விவாதிக்கப்பட்டு வருகிறது.
  • இது 2006 ஆம் ஆண்டு நேபாள குடியுரிமைச் சட்டத்தினைத் திருத்தி அமைக்க உள்ளது.
  • இது அரசியலமைப்பின்படி குடியுரிமை வழங்குவதற்கான வழிவகைகளை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்