TNPSC Thervupettagam

நேரடி ஊக்கத் தொகை வழங்கீட்டுத் திட்டம்

August 20 , 2023 337 days 195 0
  • தபால் ஆயுள் காப்பீட்டுக் கழகமானது, டெல்லி மற்றும் உத்தரகாண்ட் வட்டாரங்களில் பணி புரியும் அதன் விற்பனைப் பணியாளர்களுக்காக வேண்டி 'நேரடி ஊக்கத் தொகை வழங்கீட்டுத் திட்டத்தினை' தொடங்கியுள்ளது.
  • இந்தத் திட்டமானது தபால் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முகவர்களுக்கான பரிசு மற்றும் இழப்பீடு வழங்கும் முறைமையில் மாற்றத்தினை ஏற்படுத்தச் செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தபால் ஆயுள் காப்பீட்டுக் கழகமானது இந்த இலக்குகளை அடையச் செய்வதில் அதன் விற்பனைப் பணியாளர்களின் சாயல் சார்ந்தப் பங்கினைத் தபால் ஆயுள் காப்பீட்டுக் கழகம் அங்கீகரிக்கும் விதமாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்