TNPSC Thervupettagam

நேர்கோட்டில் சனி மற்றும் வியாழன் கோள்கள் சேர்க்கை

December 23 , 2020 1344 days 527 0
  • 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று உலகம் ஆனது சனி மற்றும் வியாழன் கோள்களின் சேர்க்கையைக் கண்டுள்ளது.
  • இந்தச் சேர்க்கையானது 400 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்துள்ளது.
  • அடுத்த முறை, இந்த இரண்டு கோள்களின் சேர்க்கையானது 2080 ஆம் ஆண்டு மார்ச் 15 அன்று நிகழ இருக்கின்றது.
  • கடந்த முறை இந்த 2 கோள்கள் 1623 ஆம் ஆண்டு ஜூலை 16 அன்று ஒன்றுக்கொன்று நெருக்கமாக வந்தன.
  • வியாழன் கோள் ஆனது சூரியனைச் சுற்றி வர 12 ஆண்டுகளையும் சனிக் கோளானது 29 ஆண்டுகளையும் எடுத்துக் கொள்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்