TNPSC Thervupettagam

நேர்மறை செலுத்து முறை

December 17 , 2020 1313 days 567 0
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ரூ.50000க்கு மேல் பணம் செலுத்துவோர் புதிய காசோலை செலுத்தும் முறையான 'நேர்மறை செலுத்து முறை’ என்ற முறையைப் பின்பற்ற வேண்டும்.
  • எந்தவொரு மோசடி நடவடிக்கைகளுக்கும் எதிராக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  காசோலை துண்டிப்பு முறைக்கான நேர்மறை செலுத்து முறையானது இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த முறையை உருவாக்கும் பொறுப்பு இந்தியத் தேசிய பணவழங்கீட்டுக் கழகத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
  • காசோலை பணவழங்கீடுகளில் நடைபெறும் மோசடிச் செயல்களைக் கண்டறியும் வசதி கொண்ட நேர்மறை செலுத்து முறை என்பது காசோலை துண்டிப்பு முறைமையின் (Cheque Truncation System) கீழ் உள்ள ஒரு கருவியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்