TNPSC Thervupettagam

நொடித்தல் மற்றும் திவால் குறியீட்டின் பிரிவு 32A

January 26 , 2021 1273 days 572 0
  • சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றமானது நொடித்தல் மற்றும் திவால் குறியீட்டின் பிரிவு 32A என்ற பிரிவின் செல்லுபடித்  தன்மையை உறுதி செய்துள்ளது.
  • இந்தத் தீர்ப்பின் கீழ், இந்திய உச்ச நீதிமன்றமானது பெருநிறுவனக் கடனாளிகளுக்கான வெற்றிகரமான ஏலதாரர்கள் விசாரணை ஆணையத்தினால் (அமலாக்கத் துறை அல்லது செபி போன்ற இதர சட்டப்பூர்வ அமைப்புகள்) மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணைகளிலிருந்தும் பாதுகாப்பு பெறுவர் என்று அறிவித்துள்ளது.
  • பிரிவு 32A ஆனது பெருநிறுவனக் கடனாளிகள் மற்றும் அவர்களின் சொத்திற்குப் பாதுகாப்பு அளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்