TNPSC Thervupettagam

நோயாளிக்கான இந்தியாவின் முதல் பேசும் கருவி - அன்யா

December 3 , 2018 2056 days 566 0
  • மருத்துவத்தில் உறுதி செய்யப்பட்ட தகவல்களை சுகாதாரம் சார்ந்த வினவல்களுக்கு வழங்குவதற்காக ‘அன்யா’ எனும் இந்தியாவின் முதல் பேசும் கருவியை மருந்தியல் நிறுவனமான லூபின் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது பெங்களூருவில் நடைபெற்ற நீரிழிவு ஆராய்ச்சிக்கான ஆய்வு மன்றத்தின் 46-வது வருடாந்திர கூடுகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • நோய் மேலாண்மையின் ஒரு பகுதியாக, உடல்நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்த தகவல்களுடன் நோயாளிகளுக்கு உதவி செய்வதற்கென இந்த அன்யா பேசும் கருவியானது பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
  • சமஸ்கிருத மொழியில் அன்யா என்ற சொல்லுக்கு வற்றாத அல்லது எல்லையற்ற என்று பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்