TNPSC Thervupettagam

பங்கப்பூர் ஓநாய் சரணாலயம்

January 25 , 2021 1275 days 770 0
  • கோப்பல் மாவட்டத்தில் பங்கப்பூரில் உள்ள வறண்ட நிலங்களில் முதல் முறையாக ‘ஓநாய் சரணாலயம்’ ஒன்றை அமைக்க கர்நாடக மாநில வனவிலங்கு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்தியச் சாம்பல் நிற ஓநாய் ஆனது மித வறட்சி மற்றும் வறட்சியான பகுதிகளில் வாழ்கின்ற சாம்பல் ஓநாய் என்ற ஒருவகை இனத்தைச் சேர்ந்ததாகும்.
  • இது தக்காணப் பீடபூமியின் வறண்ட புல்வெளிப் பகுதிகளில் வாழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்