TNPSC Thervupettagam

பங்கலார் சிக்சா இணைய வாயில்

March 2 , 2019 1968 days 529 0
  • மேற்கு வங்க மாநில அரசு, நிகழ்நேர தகவலை அளிப்பதற்காக அரசு நடத்தும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது ஒரு இணைய வாயிலைத் துவக்கி வைத்தது.
  • இது அம்மாநிலத்திலும் நாட்டிலும் நிகழ்நேர முன்னெடுப்பு என்ற வகையில் இம்மாதிரியான முதலாவது தொழில்நுட்பம் ஆகும்.
  • இந்த இணைய வாயில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட பல விவகாரங்களைச் சரி செய்திடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்