பசுமை இந்தியா சவால் – உலக சாதனை
July 9 , 2021
1144 days
526
- பசுமை இந்தியா சவாலின் (Green India Challenge) கீழ் தெலுங்கானாவின் அதிலாபாத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டது.
- உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோகு ராமண்ணாவின் பிறந்த நாளையொட்டி ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டன.
- இதன் மூலம் 2019 ஆம் ஆண்டில் 3,03,000 மரக்கன்றுகள் நடச் செய்த துருக்கியின் சாதனையினை பசுமை இந்தியா சவால் முறியடித்துள்ளது.
- பசுமை இந்தியா சவாலை நிறுவியவர் ஜோகினப்பள்ளி சந்தோஷ் குமார் (மாநிலங்களவை உறுப்பினர்) என்பவராவார்.
Post Views:
526