பசுமை கடல்சார் துறைக்காக இந்தியா- நார்வே ஆகிய நாடுகள் கைகோர்க்கின்றன.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆனது, பல்வேறு கடல்சார் துறைகளில் மேற்கொள்ளப்பட்ட 150 க்கும் மேற்பட்ட முயற்சிகளை அடையாளம் கண்டு கடல்சார் இந்தியா கொள்கை 2030 என்ற கொள்கையினைத் தயாரித்துள்ளது.
இந்திய அரசானது நார்வே பசுமைப் பயணம் 2050 என்ற திட்டத்தின் ஒரு உறுப்பினர் ஆகும்.
கப்பல்களை மறுசுழற்சி செய்வதற்கான ஹாங்காங் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.