TNPSC Thervupettagam

பசுமை சான்றிதழிலளிப்புத் திட்டம்

March 23 , 2022 853 days 441 0
  • தமிழக அரசானது பசுமைச் சான்றிதழிலளிப்புத் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  • இது பருவநிலை மாற்றத்திற்கான ஏற்பு மற்றும் தணிப்பு சார்ந்த நடவடிக்கை போன்ற முன்னெடுப்புகளில் இளைஞர்களைத் துடிப்பான முறையில் ஈடுபடுத்துவதற்கானத் திட்டமாகும்.
  • கொள்கைகளினால் கிடைத்தப் பயன்களைக் கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல், அதன் தாக்கங்களைப் பற்றி தகவல் அளித்தல் மற்றும் சிறப்பானச் சேவைகளை வழங்குதல் போன்ற பணிகளை இவர்கள் மேற்கொள்வர்.
  • ஒரு மாவட்டத்திற்கு ஒன்று மற்றும் மாநில அளவில் இரண்டு என மொத்தம் 40 பசுமைப் பங்களிப்பாளர்கள் இதில் இருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்