நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று அரசுப் பள்ளிகள் ஆனது, பசுமைப் பள்ளித் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசின் இந்த ஒரு முன்னெடுப்பானது, மாணவர் ஈடுபாடு மற்றும் நிலையான நடைமுறைகள் மூலம் பருவநிலை மாற்றத்தின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்தத் திட்டம் ஆனது, கட்டம் கட்டமாக/கட்டம் வாரியாக மாநிலம் முழுவதும் செயல் படுத்தப் படுகிறது என்ற ஒரு நிலையில் இந்த ஆண்டு முதல் முறையாக இத்திட்டத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பள்ளிகள்
திருக்குவளை அரசு மேல்நிலைப் பள்ளி, நாகப்பட்டினம் நகரம்