கர்நாடகாவில் பெரும்பான்மையில் உள்ள வேளாண் சாதியினரான பஞ்சமசாலி லிங்காயத்துகள், இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் 2A என்ற பிரிவில் இட ஒதுக்கீடு கோருகின்றனர்.
சமூகத்தின் சமூக ரீதியிலான பின்தங்கிய நிலையைக் காரணம் காட்டி, ஏறத்தாழப் பத்தாண்டுகளாக இப்பிரிவினர் சிறப்பு இட ஒதுக்கீடு கோரி வருகின்றனர்.
அவர்கள் 80% அளவிற்கு அரசியல் ரீதியாக சக்தி வாய்ந்த லிங்காயத் சாதிக் குழுவின் அங்கத்தினராக உள்ளனர்.