TNPSC Thervupettagam

படையெடுக்கும் அன்னிய உயிரினங்களை களையெடுக்க ஒரு குழு

January 13 , 2019 2014 days 652 0
  • சென்னை உயர் நீதிமன்றம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள படையெடுக்கும் அன்னிய வகைத் தாவரங்களைக் களையெடுப்பதற்கு ஒரு தீர்வு கண்டிட ஒரு நிபுணர் குழுவை அமைத்திருக்கின்றது.
  • இந்த படையெடுக்கும் உயிரினங்கள் விவசாயம், வனம் மற்றும் நீர்நிலை ஆகிய உயிர்ச்சூழல் சீரழிவுகளை ஏற்படுத்துவதோடு பல்லுயிர்ப் பெருக்கத் தன்மையின் இழப்பிற்கான இரண்டாவது முக்கிய காரணியாகவும் கருதப்படுகிறது.
  • இந்த குழு சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர்ப் பெருக்க ஆணையத்தில் உள்ள படையெடுக்கும் உயிரினங்களுக்கான நிபுணர் குழுவின் தலைவரான செருகுரி ராகவேந்திர பாபு என்பவரால் தலைமை தாங்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்