இது 1949 ஆம் ஆண்டில் இந்தியப் பாராளுமன்றத்தினால் இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் மையம் நிறுவப்பட்டதை நினைவுக் கூர்வதற்காக அனுசரிக்கப் படுகின்றது.
இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் மையம் என்பது இந்தியாவின் தேசியத் தொழில்சார் கணக்கியல் அமைப்பாகவும் உலகில் 2வது மிகப்பெரிய கணக்கியல் நிறுவனமாகவும் விளங்குகின்றது.