TNPSC Thervupettagam

பட்டியல் சாதியினருக்கான நல்வாழ்வு

September 16 , 2021 1073 days 436 0
  • பொது இடுகாடுகள் அல்லது கல்லறைகளை நடைமுறைப்படுத்தும் ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகையானது சன்மானமாக வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
  • சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் அதிக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அங்கு மேலும் 4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
  • ஆதி திராவிடர் நலத்துறையினால் இயக்கப்படும் பள்ளிகள் மாநிலப் பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டுதலின் கீழான பிரதான அமைப்பிற்குக் கொண்டு வரப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்