TNPSC Thervupettagam

பணிக்கொடை வரம்பு உயர்வு

June 3 , 2024 45 days 110 0
  • மத்திய அரசு ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத் தொகையினை 4% அதிகரித்துள்ளது.
  • இது ஓய்வுப் பணிக்கொடை உட்பட மற்ற கொடுப்பனவுகளில் மிகவும் கணிசமான மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல், ஓய்வூதியம் மற்றும் உயிரிழப்புக் கருணைத் தொகைக்கான அதிகபட்ச வரம்பு 20 லட்ச ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக 25% உயர்த்தப்பட்டுள்ளது.
  • பணிக்கொடை என்பது ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக தொடர்ந்து பணி ஆற்றும் பணியாளருக்கு முதலாளிகளால் வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட பலன் வழங்கீட்டுத் திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்