TNPSC Thervupettagam

பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினம் – ஏப்ரல் 28

April 29 , 2019 1980 days 484 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28 ஆம் நாள் பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • பணியாளர்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய பணியிட விபத்துக்கள் மற்றும் நோய்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
  • இந்தத் தினமானது உலகளாவிய அளவில் தொழில்சார் விபத்துகள் மற்றும் நோய்கள் தடுப்பினை ஊக்குவிப்பதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உருவாக்கப்பட்டது.
  • இந்த தினமானது 2003 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தொழிலாளர் அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டின் கருத்துருவானது “எதிர்காலத்தில் பாதுகாப்பும் சுகாதாரமும் பணியின் முக்கியப் பகுதி” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்