October 4 , 2022
656 days
356
- பதுகம்மா எனப்படும் மாநில மலர்த் திருவிழாவானது தெலுங்கானா மாநிலத்தில் தொடங்கியது.
- 'தாய் தெய்வம் உயிர் பெற்று வந்தாள்' என்று பொருள்படும் இந்தப் பதுகம்மா திருவிழாவானது பருவமழைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் கொண்டாடப்படுகிறது.
- இந்தத் திருவிழாவானது மஹாளய அமாவாசை நாளில் தொடங்கி, ஒன்பது நாட்கள் வரை கொண்டாடப் படுகிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/4-631.jpg)
Post Views:
356