TNPSC Thervupettagam

பதுகம்மா திருவிழா

October 4 , 2022 656 days 356 0
  • பதுகம்மா எனப்படும் மாநில மலர்த் திருவிழாவானது தெலுங்கானா மாநிலத்தில் தொடங்கியது.
  • 'தாய் தெய்வம் உயிர் பெற்று வந்தாள்' என்று பொருள்படும் இந்தப் பதுகம்மா திருவிழாவானது பருவமழைக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் கொண்டாடப்படுகிறது.
  • இந்தத் திருவிழாவானது மஹாளய அமாவாசை நாளில் தொடங்கி, ஒன்பது நாட்கள் வரை கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்