TNPSC Thervupettagam

பத்திரிகையாளர் அமிதவ் குமார் எழுதிய புத்தகம்

March 9 , 2022 868 days 403 0
  • இந்திய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அமிதவ் குமார் ‘The Blue Book: A Writer’s Journal’ என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
  • இந்தப் புத்தகத்தை ஹார்பர்காலின்ஸ் இந்தியா என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
  • ப்ளூ புக் என்பது பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் நூல் ஆசிரியரின் நாட்குறிப்புகளின் மூலம் தொகுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்