TNPSC Thervupettagam

பத்திரிக்கைத் துறையில் நிபுணத்துவம் - கலிங்கா FCC விருதுகள்

September 1 , 2019 1793 days 596 0
  • இந்தியாவில் பத்திரிக்கைத் துறையில் நிபுணத்துவத்திற்கான கலிங்கா FCC விருதுகள் இம்மாதிரி வகையிலான ஒரு முதலாவது விருதாகும்.
  • இது இந்தியா மற்றும் 7 சார்க் நாடுகளை உலகளாவிய ஊடக அளவில் பெரிதாக்கப்பட்ட மற்றும் நம்பகமான செய்திப் பரப்பை அதிகரிக்க எண்ணுகின்றது.
  • இந்த விருதானது புவனேஸ்வரியில் உள்ள கலிங்கா தொழிற் துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தாலும், புது டெல்லியை மையமாகக் கொண்ட வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர் மன்றத்தாலும் இணைந்து இவ்வருடம் ஏற்படுத்தப் பட்டதாகும்.
  • ரியூட்டர் செய்தி நிறுவனத்தின் பத்திரிக்கையாளர் அமைப்பு முதல் இரண்டு விருதுகளை வென்றுள்ளது.
  • ஐக்கியப் பேரரசின் பிபிசி, ஜெர்மனியை மையமாகக் கொண்ட ஐரோப்பிய பத்திரிக்கைப் புகைப்பட நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் PBS செய்தி நேரம் ஆகியன மற்ற மூன்று விருதுகளைப் பகிர்ந்து கொண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்