TNPSC Thervupettagam

பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களில் வழங்கப்படும் தண்டனைகளில் இருந்து பெறப்படும் விலக்குகளைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் – நவம்பர் 02

November 5 , 2020 1395 days 382 0
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “பத்திரிக்கையாளர்களைப் பாதுகாத்தல், உண்மையைப் பாதுகாத்தல்” என்பதாகும்.
  • நவம்பர் 02 ஆம் தேதியானது 2013 ஆம் ஆண்டில் மாலியில் பிரெஞ்சுப் பத்திரிக்கையாளர் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்வதற்காக வேண்டி தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்