TNPSC Thervupettagam

பனிச்சறுக்கு கோப்பை போட்டி

January 11 , 2018 2381 days 766 0
  • துருக்கியிலுள்ள பலன்டோகென் பனிச்சறுக்கு (ஸ்கி-Ski) மையத்தில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பின் அல்பைன் எட்ஜர் 3200 பனிச்சறுக்கு கோப்பை போட்டியில் மணாலியைச் சேர்ந்த இந்திய வீராங்கனை அன்சால் தாகூர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
  • சர்வதேச அளவிலான பனிச்சறுக்கு போட்டியில் இந்தியா பெறும் முதல் பதக்கம் இதுவேயாகும். இதனால் இவர் சர்வதேச பனிச்சறுக்குப் போட்டியில் பதக்கம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
  • ஸ்லாலோம் பனிச்சறுக்கு பந்தய வகைப்பிரிவில் அஞ்சால் இப்பதக்கத்தைப் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்