TNPSC Thervupettagam

பனைமர மேம்பாட்டுத் திட்டம்

September 21 , 2021 1068 days 1223 0
  • முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இதனை ஊக்குவிப்பதற்காக வேண்டி சபாநாயகர் அப்பாவு அவர்கள் ஒரு லட்சம் பனை விதைகளை வழங்கினார்.
  • பனை மரமானது தமிழகத்தின் மாநில மரமாகும்.
  • இத்திட்டத்தின் கீழ், 76 லட்சம் பனை விதைகள் மற்றும் ஒரு லட்சம் பனை மரக் கன்றுகள் வேளாண் துறையின் முழு மானியத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப் படும்.
  • இவை ஏரிகள் மற்றும் குளங்களின் கரைகளில் நடப்படும்.
  • இந்தப் பணியின் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிள்ளிகுளம் எனும் இடத்தில் அமைந்துள்ள அரசு வேளாண் கல்லூரியில் பனை மரங்கள் குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்