TNPSC Thervupettagam

பன்னாட்டுப் பறவைத் திருவிழா - 2021

November 15 , 2020 1345 days 568 0
  • பன்னாட்டுப் பறவைத் திருவிழாவானது உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெறவுள்ளது.
  • இது பறவைகளைப் பார்ப்பதற்காக வேண்டி ராம்கர்தால் ஏரியில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்