TNPSC Thervupettagam
January 7 , 2019 2020 days 675 0
  • பபூக் புயலானது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி போர்ட் பிளேர் போன்ற வளைகுடாத் தீவுகளில் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
  • பபூக் ஆனது தாய்லாந்து விரிகுடா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வானிலை அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்