TNPSC Thervupettagam

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கௌரவமளிக்கும் சர்வதேச நினைவு தினம் - ஆகஸ்ட் 21

August 23 , 2022 733 days 380 0
  • பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், பாதிக்கப்பட்டவர்கள் மறக்கப் படாமல் இருப்பதை உறுதி செய்வதில் உலகளாவிய ஒற்றுமையின் ஒரு முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டவும் வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த சர்வதேச தினமானது 2017 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • 2022 ஆம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு "நினைவுகள்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்