TNPSC Thervupettagam

பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்காமை குறித்த மாநாடு (NMFT)

November 22 , 2022 606 days 303 0
  • பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்காமை குறித்த 3வது மாநாட்டினை இந்தியா நடத்தியது.
  • இந்த மாநாடானது முதன்முதலில் 2018 ஆம் ஆண்டில் பாரீஸ் நகரில் நடத்தப் பட்டு,  அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் அது மெல்போர்ன் நகரில் நடத்தப் பட்டது.
  • 75க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற இந்த மாநாடானது உள்துறை அமைச்சகத்தினால் நடத்தப்பட்டது.
  • இது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காகப் பெருநிதி வழங்கீட்டு தளங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்