TNPSC Thervupettagam

பயிர் இழப்பீட்டுத் திட்டம் “BBY” – ஹரியானா

November 19 , 2019 1708 days 577 0
  • ஹரியானா மாநிலமானது ‘பவந்தர் பார்பாய் யோஜ்னா’ (Bhavantar Bharpayee Yojna - BBY) என்ற திட்டத்தின் கீழ் கூடுதல் பயிர்களை இணைத்துள்ளது.
  • கேரட், பட்டாணி, கின்னோ, கொய்யா, குடை மிளகாய் மற்றும் கத்திரிக் காய் ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள சில  பயிர்களாகும்.
  • BBYன் கீழ், விவசாயிகள் தங்கள் பயிர்களை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைந்த விலைக்கு விற்றதற்காக இழப்பீடு பெறுகிறார்கள்.
  • இத்திட்டம் 2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்